நல்லா நாயனம் வாசிப்பேன்....

நல்லா நாயனம் வாசிப்பேன்…

கதைச்சுருக்கம்...
மோதல் காதலாக மாறுவது திரையில் வரும் கதாநாயகன் கதாநாயகிக்கு மட்டுமல்ல.. மாணவன் கார்த்திக்கும் பஸ் கண்டக்டர் பார்த்திபனுக்கும் சில்லறை கொடுக்கல் வாங்கலில் ஏற்படும் ஊடல் எப்படி பின்னாளில் வாய் போட்டு இன்பம் அனுபவிக்கும் அளவுக்கு கூடலாக மாறியது என்பதை என் பார்வையில் இருந்து எழுதப்பட்ட cute கதை.

ஒரு நாள் காலை கல்லூரிக்கு வந்த பிறகு என் நண்பர்கள் எல்லாம் ஈரோடுக்கு போய் ‘சொல்லாமலே’ படம் பார்ப்பதற்காக வகுப்பை கட்டடித்துவிட்டு கிள்ம்புகிறார்கள். எனக்கு அந்த படத்தில் ஈடுபாடு இல்லை. என்றாலும் நான் அவர்கள் இல்லாமல் போரடிக்குமே என்று வீட்டுக்கு போகலாம் என்று எதிர் திசையில் இருந்த bus stop-ல் நிற்கிறேன். ஒரு நகர பேருந்து வருகிறது… அதில் ஏறியதும் இன்ப அதிர்ச்சியில் என் கண்கள் தெறித்து விழுந்துவிடும் போல இருந்தது. உள்ளே கூட்டமில்லாத பஸ்ஸில் பார்த்திபன் எனக்கு முதல் bus stop-ல் ஏறிய சிலருக்கு ticket கொடுத்துக்கொண்டிருந்தார். என்னை பார்த்ததும் அவர் முகத்திலும் சட்டென்று ஒரு மலர்ச்சி ஏற்பட்டு அடங்கியதாக எனக்கு தோன்றியது.

நான் பின் படிக்கட்டை ஒட்டிய இரட்டை சீட்டில் உட்கார்தேன். பார்த்திபன் ticket எல்லாவற்றையும் கொடுத்துவிட்டு, தன்னுடைய இருக்கைக்கு போகாமல் என் அருகில் வந்து உட்கார்ந்தார். “college-க்கு போகலை?” – அவர். “இல்லை… friends எல்லாம் ஈரோட்டுக்கு படம் பார்க்க போயிட்டாங்க… class-ல போர் அடிக்குதுன்னு வீட்டுக்கு கிளம்பிட்டேன்” என்றேன். பார்த்திபன் “வீட்டுல ஏன் சீக்கிரம் வந்துட்டேன்னு கேட்க மாட்டாங்களா?” என்று தன் கையில் இருந்த ticket bunch-ஐ மொடமொடத்த லெதர் பைக்குள் சொருகினார். “இல்லை… வீட்டுல அம்மா அப்பா ரெண்டு பேரும் வேலைக்கு போயிருப்பாங்க… நான் போய் சும்மா குப்புறடிச்சு தூங்கிடுவேன்..” என்றேன்.

பார்த்திபன் “நீ football விளையாடுவியா?” என்று என் தொடையை தடவினார். நான் “ம்ம்.. விளையாடுவேன்” என்று பதில் சொன்னபடி ‘அப்பாவி’யாக காலை இன்னும் லேசாக அகட்டி விரித்தேன். பார்த்திபன் பஸ்ஸை நோட்டமிட்டுக்கொண்டு என் தொடையில் தன் கையை மேலும் கோழும் நகர்த்தி அவ்வப்போது என் காலை பிடித்து விட்டார். நான் அவரது தொடையில் கை வைத்தேன். “நீங்க காலேஜ் சமயத்துல…” என்று ஏதாவது பேசிவைத்தேன். பார்த்திபன் “ஓரளவுக்கு விளையாடியிருக்கேன்…” என்றபோது என் கைகள் அவரது கால்களுக்கு நடுவே புடைத்து நின்ற மேட்டுக்கு நெருங்கியிருந்தது. நான் “இவ்வளவு tight-ஆ pant போடுறீங்களே… இறுக்கமா கசகசன்னு இல்லையா?” சட்டென்று அவரது சுன்னிமேட்டை தடவினேன்.

மேலே படிக்கிறதுக்கு முன்னாடி...

பார்த்திபன் “ஏற்கனவே tight-ஆ இருக்கு…. நீ வேற இப்படி சுன்னியை எழுப்பி விட்டுட்டினா இன்னும் கஷ்டம் தான்” என்று செல்லமாக அங்கலாய்த்தபடி லெதர் பையை தன் சுன்னி புடைப்பின் மேலே வைத்து மறைத்தார். பார்த்திபன் எழுந்து “கொண்டலாம்பட்டி பைபாஸ்..” என்று கூவிக்கொண்டு லாவகமாக லெதர் பையால் மறைத்துக்கொண்டு பேருந்தின் உள்ளே நடந்தார். மதிய நேரம் என்பதால் பஸ்ஸில் 5-6 பேர் இருந்திருப்போம். புதிதாக யாரும் ஏறுவது போல தெரியவில்லை. கொஞ்ச நேரம் பஸ் அங்கேயே நின்றது. ஓட்டுனர் டீ குடிக்க இறங்கினார். பார்த்திபன் மீண்டும் என் அருகில் வந்து உட்கார்ந்தார். நான் அவரிடம் இருந்து உரிமையாக விசிலை வாங்கி பூள் ஊம்புவது போல பாவலா காட்டினேன்.

எதிர்பாராத விதமாக நான் விசிலை ஊதிவிட, அது கண்டக்டர் ஊதுவது போல அழுத்தமாக இல்லை. பார்த்திபன் சிரித்தார். “அவ்வளவு தான் உன்னோட தம்… வாய்க்கும் stamina வேணும்டா தம்பி” என்று மீண்டும் என் தொடையை தட்டினார். நான் லேசான வழிசலுடன் “விசில்ல தான் நான் weak.. ஆனா இந்த கருப்பா நீட்டமா இருக்குற ஐட்டங்கள்…” என்று வேண்டுமென்றே pause விட்டுவிட்டு “அது தாங்க… நாயனம், ஓட்டை வச்ச புல்லாங்குழல் எல்லாம் நல்லா வாசிப்பேன்…” என்று டபுள் மீனிங்கில் கொக்கி போட்டேன். பார்த்திபன் “வாயை பார்த்தாலே தெரியுது… நல்லா வாசிக்கும்னு” என்று என் கீழுதட்டை பிடித்து இழுத்துவிட்டு என்னை கிளுகிளுப்பாக்கினார். வண்டியில் 2-3 ஆட்கள் மூட்டைகளுடன் ஏறவும், டிரைவர் வந்து வண்டியை எடுக்கவும் சரியாக இருந்தது. வண்டி அன்னதானப்பட்டியை நெருங்கியது.

பார்த்திபன் “வீட்டுக்கு போய் என்ன பண்ணுவே?” என்று கேட்டபடி என் அருகே வந்து கம்பியில் சாய்ந்து நின்றார். என் கண்கள் அவரது காக்கி பேண்டில் எடுப்பாக தெரிந்த ஆண்மை மேட்டில் வெறித்தது. எனக்கு அப்படியே அவரை இழுத்து அந்த மேட்டை கடிக்கவேண்டும் போல வாய் பரபரத்தது. நான் பதில் சொல்ல தோன்றாமல் பார்த்திபனின் சுன்னிப்புடைப்பை வெறித்துக்கொண்டிருக்கிறேன். பார்த்திபன் “என்ன… கண் முழிச்சுக்கிட்டே தூக்கமா?” என்று என் தலையை கலைக்க, நான் சுயநினைவுக்கு வந்து “ஹாங்! அது தான் சொன்னேனே… போய் குப்புற அடிச்சு படுத்து தூங்கிடுவேன்னு…” என்றேன். பார்த்திபன் “கொஞ்சம் நிதானமா வீட்டுக்கு போனா பரவாயில்லையா? அதான் ஏன் சீக்கிரம் வந்துட்டேன்னு கேட்க வீட்டுல யாரும் இல்லைன்னு சொன்னியே…” என்று கேட்க நான் அவரை நிமிர்ந்து பார்த்தேன். அவர் “இல்லை…. நீ எப்படி நாயனம் வாசிப்பேன்னு பார்க்கலாமான்னு…” என்று சிரித்தார்.

பஸ் பேருந்து நிலையத்துக்குள் நுழைந்தபோது மூட்டை ஏற்றிய மூன்று பேரும் நானும் மட்டுமே பயணிகளாக உள்ளே உட்கார்ந்திருந்தோம். வண்டியை நிறுத்தியதும் ஓட்டுனர் தன் பொருட்களை எடுத்துக்கொண்டு time keeper-டம் போனார். நடத்துனர் பார்த்திபன் பேருந்து நிலையத்துக்குள்ளே இருந்த அறிஞர் அண்ணா போக்குவரத்து கழகத்து அலுவலகத்துக்குள் போனார். நான் வாசலில் தயக்கத்துடன் நின்றேன். அவர் அங்கிருந்த பதிவேட்டில் கையெழுத்து போட்டுவிட்டு உள்ளே போனார். என்னை பார்த்து “உள்ளே வா” என்று சைகை செய்தார். நான் அலுவலகத்துக்கு உள்ளே போனபோது ஓரிருவரை தவிர மற்றவர்கள் எல்லாம் மதிய உணவுக்கு போயிருந்தார்கள் போல.

Just ஒரு கேள்வி...

உங்க gay நண்பருக்கு personal message-ஆ நினைச்சிட்டு, ஒரு romantic message-ஐ அவரும் இருக்குற WhatsApp group-க்கு தவறுதலா அனுப்பி சமாளிச்சிருக்கீங்களா?

View Results

Loading ... Loading ...

தொடர்புடைய கதைகள்

தொடர்புடைய கதைகள்

மரச்சட்டங்களால் அடிக்கப்பட்டிருந்த shelf-களில் புழுதிகள் அடர்ந்திருந்த file-கள் நிறைந்திருந்த record room-ன் கதவுக்கு பின்னால் பார்த்திபன் என்னை வெறித்தனமாக கிஸ்ஸடித்துக் கொண்டிருக்க, நான் அவருடைய உதட்டை உறிஞ்சியெடுத்தபடி கண்டக்டரின் காக்கி pant zip-ஐ கழற்றினேன். பார்த்திபன் எங்கள் liplock-ஐ விலக்காமல் தன் ஜட்டிக்குள் இருந்து பூளை வெளியே இழுத்துவிட்டார். நான் அவரது பூளை கையில் பிடிந்து அங்கிருந்து விஷயத்தை take over செய்தேன். குணிந்து பார்த்தபோது கண்டக்டரின் கருத்த பூள் நீளமாக, உண்மையிலேயே வழுவழுப்பான நாதஸ்வரம் போல தான் இருந்தது. அதை பார்த்ததும் எனக்கு வாய் நமநமக்க, சற்றும் தாமதிக்காமல் நான் முட்டிப்போட்டு அவரது பூளை வாயில் எடுத்தேன்.

நான் பார்த்திபனின் பூளை ஊம்பிக்கொண்டே அவரது pant buckle-ஐ கழற்றி அவரது pant-ஐ தொடைக்கு கீழே இறக்கினேன். நான் அவரது ஜட்டியையும் சேர்த்து இறக்க முயற்சித்தபோது ஏனோ பார்த்திபன் ஜட்டியை மட்டும் முழுசாக கீழிறக்க அனுமதிக்கவில்லை. நான் அவரது சுன்னியை சப்பி சப்பி ரசித்து ருசித்தேன். வெறும் சுன்னித்தண்டு பத்தாது என்று கண்டக்டரின் கொட்டையையும் விடாமல் சப்பினேன். வெளியே பேருந்து நிலையத்தின் பரபரப்பு அந்த இருட்டு அறைக்குள் ஜன்னல் வழியாக மிகவும் மட்டுப்படுத்தப்பட்டு லேசாக ஒலித்தது. நான் ஊம்பிய “ப்ச்ச்…” ஓசை கொஞ்சம் தூக்கலாக இருந்தது. பார்த்திபனின் அளவான சுன்னி நல்ல விரைப்புடன் நீட்டிக்கொண்டு நின்றது.

நான் பார்த்திபனின் சூத்தை பிசைந்தபடி என் வாய் வேலையை தொடர, கொஞ்ச நேரத்தில் அந்த காமம் முழுசாக பார்த்திபனுக்குள்ளும் இறங்கிவிட்டது போல. அவர் என் உச்சந்தலையை கொத்தாக பிடித்து தன் இடுப்பை நோக்கி அழுத்தினார். அவரது பூள் என் வாயை முழுசாக அடைத்தது. என்னால் தலையை அசைக்கமுடியாமல் போக, கண்டக்டர் பார்த்திபன் தன் இடுப்பை ஆட்டி என் வாயை ஓக்க ஆரம்பித்தார். அவர் என் வாய்வேலையின் control-ஐ எடுத்துக்கொள்ள, நான் தயங்காமல் அவரது ஓழாட்டத்துக்கு ஒத்துழைத்தேன். கொஞ்ச நேரம் அவர் என் வாயை புண்டையாக்கி ஓத்து விளையாடினார். அந்த சமயம் நான் என் கையை மேலே நகர்த்தி அவரது மார்பை பிசைந்தேன்.

ஊம்புவதற்கு சிறு இடைவெளி கொடுத்து நான் தலையை நிமிர்த்தி பார்க்க, அடுத்து நான் கண்டது என்னவென்றால் பார்த்திபன் தன் காம்பை தானே நிமிண்டிக்கொண்டு, என் ஊம்பும் வேலைக்கு கூடுதல் கிளற்சி ஏற்றிக்கொண்டிருந்தார். மனுஷன் அநியாயத்துக்கு டெம்பர் தாங்குறாரே என்று பொறாமையுடன் நான் அவருக்கு கையடித்துவிட, கொஞ்ச நேரத்தில் எல்லாம் “கஞ்சி வரப்போகுது” என்ற முனகலுடன், அவகாசமே கொடுக்காமல், அவர் கஞ்சி என் முகமெங்கும் பீய்ச்சி அடித்தது. ஆனாலும் நான் மீண்டும் அவர் பூளை வாயில் எடுத்து, அந்த அமிலக்கரிப்பு சுவையை ருசித்தேன். நான் எழுந்ததும் பார்த்திபன் என் முகத்தில் இருந்த கஞ்சித்துளிகளை தன் கையில் துடைத்தார். அப்படியே என்னை இழுத்து தன் முகத்தோடு அழுத்திக்கொண்டார். “தலையிலே கஞ்சி…” என்று என் கருப்பு முடியில் பளிச்சென்று தெரிந்த வெள்ளை கஞ்சித்துளிகளை துடைத்தார்.

பார்த்திபன் தன் பூளை ஜட்டிக்குள் நுழைத்து, அந்த package-ஐ pant ஜிப்புக்குள் சிறை பிடித்தார். நான் அவரை முத்தமிட்டுவிட்டு நகர்ந்தேன். பார்த்திபன் என் புடைத்த சுன்னியை பிசைந்தார். “நீ கஞ்சியெடுக்கலையே…” என்று கரிசனமாக கேட்டார். நான் “பரவாயில்லை… வீட்டுல போய் பண்ணிக்கிறேன்” என்றேன். வெளியே பேச்சுக்குரல்கள் கேட்கிறது. பார்த்திபன் கிசுகிசுப்பாக “ஒரு நிமிஷம்…” என்று என் உதட்டில் விரல் வைத்து அமைதியாக இருக்குமாறு சொல்லிவிட்டு வெளியே போனார். நான் ஜட்டிக்குள் அடைபட்டிருக்கும் என் டெம்பரடித்த சுன்னியை லேசாக பிசைந்துக்கொண்டேன். பார்த்திபன் கதவை திறந்துக்கொண்டு எட்டிப்பார்த்து என்னை “வா..” என்று அழைத்தார்.

ஓரளவுக்கு சுத்தமான கழிப்பறையில் பார்த்திபன் என் ஜட்டிக்குள் இருந்து சுன்னியை வெளியே இழுத்தார். நான் முன்னமே அவரிடம் சொல்லிவிட்டேன் – “நீங்க எனக்கு கையடிச்சு விட்டுறீங்கன்னா என் வாயை ஊம்பிக்கிட்டு தான் பண்ணனும்னா மட்டும் தான் நான் வருவேன்…” பார்த்திபன் “நீ சொன்னாலும் சொல்லலைன்னாலும் நான் அப்படி தான் பண்ணுவேன்… எனக்கு ரொம்ப பிடிச்சதே வாய்க்குள்ள நாக்கை விட்டு விளையாடுறது தான்…” என்று என் பதற்றத்துக்கு முற்றுப்புள்ளி வைத்தார். அதே மாதிரி என் வாயை ஊம்பி, உறிஞ்சி, எங்கள் நாக்குகளை உழப்பி விளையாடிக்கொண்டு, பார்த்திபன் எனக்கு கையடித்து விட்டுக்கொண்டிருக்கிறார். நானும் அந்த கிளர்ச்சியை ரசித்துக்கொண்டே அவரது கைவேலைக்கு என்னை அடிமையாக்கினேன். கடைசியில் நான் வெளியேற்றிய கஞ்சித்துளிகள் அந்த கக்கூஸின் பீங்கான் சட்டியில் பீய்ச்சி அடித்தது.

அதற்கப்புறம் நானும் அவரும் சிலமுறை oral sex-லும், பரஸ்பர hand job-களிலும் இன்பம் திளைத்திருக்கிறோம். அப்போதெல்லாம் mobile phone, social media போன்ற வசதிகள் இல்லை. அவரை பார்க்கும் போதெல்லாம் அவரது roster-ஐ தெரிந்துக்கொள்வேன். எனக்கு வாய் நமநமத்த சமயத்தில் எல்லாம் நான் வகுப்பை கட்டடித்துவிட்டு அந்த பகல் பஸ்ஸில் வருவேன். அத்தனை முறையும் பார்த்திபன் என்னை ஏமாற்றாமல் தன் வாழைக்காயை என் வாய்க்கு விருந்தாக்கினார். சில சமயம் அவர் காலையிலேடே சிக்னல் கொடுத்துவிடுவார். நாங்கள் இரவில் பேருந்து நிலைய time keeper booth-க்கு பின்புற மறைவில் எங்கள் வாய்வேலை மற்றும் கைவேலைகளை வைத்துக்கொண்டோம். நான் படிப்பு முடிந்து மீண்டும் அவரை தேடி போனபோது அவர் வேறு இடத்துக்கு மாற்றலாகி போயிருந்தார்.

பின்குறிப்பு: இந்த கதை எந்த ஊரில், எந்த பஸ் ரூட் / நம்பரில் நடக்கிறது என்று தெரிந்தால் உங்கள் பதிலை பின்னூட்டத்தில் இடவும்.

<--- முற்றும் --->

இந்த கதை பிடிச்சிருந்ததா? அடுத்து ஏதாவது இன்னொரு கதை படிக்கலாமா?


* பதிவு முதலில் பதியப்பட்ட நாள்: 31/10/2025
Feedback
எழுதின எனக்கு objective-ஆ பார்க்கமுடியாது... படிச்ச உங்களுக்கு கதை எப்படி இருந்தது என்று உங்களோட கருத்துக்களை மறக்காமல் Comments-ல் போடவும்.
Comments

கதை எப்படி இருக்கு?

0 / 5 Results 2.78 Votes 9

Your page rank:

4 thoughts on “நல்லா நாயனம் வாசிப்பேன்…”

  1. Avatar photo
    ரமணன்

    செம கதை. நீங்கள் சொல்லும் விதமும் அருமை

    1. Avatar photo
      காதல்ரசிகன்

      ரமணன், கதையை படித்ததோடு நில்லாமல், தங்கள் கருத்துக்களை பகிர்ந்தமைக்கு நன்றி. தொடர்ந்து படித்து எனக்கு ஊக்கம் அளிப்பீர்கள் என்று நம்புகிறேன்.

  2. Avatar photo
    பிரபாகரன்

    எனக்கு தெரியல…. எந்த ரூட் எந்த பேருந்து

    1. Avatar photo
      காதல்ரசிகன்

      ஹா! ஹா!… சேலம் பஸ் ரூட் எண் 32/53/64 – இவை நெத்திமேடு, லைன்மேடு, பவர் ஹவுஸ் மற்றும் கொண்டலாம்பட்டி பைபாஸ் தாண்டி போய் சௌடேஸ்வரி காலேஜ், விநாயகா கல்லூரிகள், பாலிடெக்னிக் மற்றும் சில கல்லூரிகள் வரும்…

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA

Free Sitemap Generator
Scroll to Top